மார்க் தைவான்: இந்திய மனித இனத்தின் தொட்டில்,மனிதப் பேச்சின் பிறப்பிடம்,சரித்திரத்தின் தாயகம்,நினைவுச்சின்னங்களின் மூதாட்டி,பாரம்பரியத்துக்கு முன்னோடி,மேலும் மனித வரலாற்றின் விலைமதிக்கமுடியாத சுவடுகள் இந்தியாவில்தான் பாதுகாக்கப்பட்டுள்ளன.