இயற்கை என்றுமே
சரியான புரிதல்களை
ஏற்படுத்த தவறியதில்லை
மனம் கலக்கத்தில் இருக்கும் போது
ஆக்க பூர்வமான சிந்தனைகளை விதைப்பதிலும்
அதீத மகிழ்ச்சியில் இருக்கும் போது
இது மாற கூடியது என்று உணர்த்துவதிலும்
இயற்கை தன் கடமையை சரியாகவே செய்து கொண்டிருக்கிறது.
சரியான புரிதல்களை
ஏற்படுத்த தவறியதில்லை
மனம் கலக்கத்தில் இருக்கும் போது
ஆக்க பூர்வமான சிந்தனைகளை விதைப்பதிலும்
அதீத மகிழ்ச்சியில் இருக்கும் போது
இது மாற கூடியது என்று உணர்த்துவதிலும்
இயற்கை தன் கடமையை சரியாகவே செய்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment