காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,
தன்னனானன, தன்னனானன,
தன்னனானன, தன்னனானன,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
தூங்காத காற்றே,
துணை தேடி ஓடி,
என் சார்பில் எந்தன்,
காதல் சொல்வாயா?
நில்லாத காற்று,
சொல்லாது தோழி,
நீயாக உந்தன்,
காதல் சொல்வாயா?
உள்ளே எண்ணம்,
அறும்பானது,
உன்னால் இன்று,
ருதுவானது,
நான் அதை சோதிக்கும்,
நாள் வந்தது,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நீ வந்து போனால்,
என் தோட்டம் எங்கும்,
உன் சுவாச வாசம் வீசும்,
பூவெல்லாம்,
நீ வந்து போனால்,
என் வீடு எங்கும்,
உன் கொலுசின் ஓசை கேட்கும்,
நாள் எல்லாம்,
கனா வந்தால்,
மெய் சொல்கிறாய்,
கண்ணில் வந்தால்,
பொய் சொல்கிறாய்,
"போ," வென்றும் வார்தையால்,
"வா" எங்கிறாய்,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,
தன்னனானன, தன்னனானன,
தன்னனானன, தன்னனானன,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
தூங்காத காற்றே,
துணை தேடி ஓடி,
என் சார்பில் எந்தன்,
காதல் சொல்வாயா?
நில்லாத காற்று,
சொல்லாது தோழி,
நீயாக உந்தன்,
காதல் சொல்வாயா?
உள்ளே எண்ணம்,
அறும்பானது,
உன்னால் இன்று,
ருதுவானது,
நான் அதை சோதிக்கும்,
நாள் வந்தது,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நீ வந்து போனால்,
என் தோட்டம் எங்கும்,
உன் சுவாச வாசம் வீசும்,
பூவெல்லாம்,
நீ வந்து போனால்,
என் வீடு எங்கும்,
உன் கொலுசின் ஓசை கேட்கும்,
நாள் எல்லாம்,
கனா வந்தால்,
மெய் சொல்கிறாய்,
கண்ணில் வந்தால்,
பொய் சொல்கிறாய்,
"போ," வென்றும் வார்தையால்,
"வா" எங்கிறாய்,
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மயில் இறகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,