Feb 29, 2012

வாழ்கை

வாழ்கை என்பது பற்றிய எனது கருத்துக்கள் சில.....
       வாழ்கை என்பது நாம் வாழ்வதற்காக மட்டுமே. இதில் இறப்பு என்பது நம்முடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால் இறப்பை தேர்வு செய்வது நாமாக இருக்க கூடாது.

முடிவுகள்.
நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிற மற்றவர்களை சார்ந்து இருக்க கூடாது. அதனால்  நாம் எடுக்கும் முடிவுகள் நமது விருப்பமாக இருக்க வேண்டும். அதை நேரம் நாம்
எடுக்கும் முடிவுகள் சரியான முடிவாக இருக்கவேண்டும்.  அதற்காக நம்முடையமுடிவுகள் சரியானதா என அறிந்து கொள்ள  பெரியவர்களின் ஆலோசனை கேட்க வேண்டும்.  அந்த ஆலோசனை படி நமது முடிவு சரியானதா என்று
தீர்மானிக்க வேண்டும். தவறான முடிவாக இருக்கும் நேரத்தில்  அதை
மாற்றி, சரியான முடிவு எடுக்க வேண்டும். நம்முடைய முடிவு தவறான நேரத்தில் நாம் மாற்று வழியை யோசிக்க வேண்டுமே தவிர தவறான
செயல்களில் ஈடுபடக்கூடாது.

எண்ணங்கள்.
     நமது எண்ணங்கள் எப்பொழுதும் தெளிவானதாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய எண்ணங்கள் போலவே நம்முடைய
செயல்களும் அமையும். நம் ஒவ்வொரு செயலும் நமது வெற்றிக்கு வழிவகுப்பனவாம். அதனால் நம் எண்ணங்கள் நல்லதாக இருக்கும் பட்ச்சத்தில் வெற்றி நம்மை தேடி வரும்.

மனப்பான்மை.
     நமது மனப்பான்மை நம்முடைய எண்ணங்களை பொறுத்து அமையும்.
நாம் மற்றவர்களிடம் என்ன எதிர்பார்கிரமோ அதையே அவர்களுக்கு நாம்
செய்ய வேண்டும். முடிந்த அளவு நாம் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க கூடாது. நாம் நமக்காக படைக்கப்பட்டவர்கள் இதில் மற்றவர்கள் பங்களிப்பு என்பது இருக்க கூடாது. இன்றைய நிலையில் நாம் மற்றவர்களை சார்த்து இருக்கிறோம். அதை மாற்ற வேண்டும்.

திறமைகள்.
திறமை என்பது அனைவரிடமும் உள்ள ஒன்று. அது ஒவ்வொருவரிடமும்
வெவேறாக உள்ளது. முதலில் அதை கண்டறியும் திறமை அனைவரிடமும்
இருக்கும். அதை அறிந்து முயற்றி எடுக்கும் போதுதான் நாம் வெற்றி பெற
முடியும். நாம் தேர்வு செய்யும் முடிவுகள் நம் திறமைக்கானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். 

மழை-தமிழ் பாடல்.

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ
ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ
ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

Feb 24, 2012

முத்து

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை
மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி

***************************

நெஞ்சினிலே


மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க

பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே மனசே
மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க

நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே

மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க

 உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழித்திருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே மனசே
மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க

*********************************

ஆனந்த தாண்டவம்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை
மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

என் சுவாசக் காற்றே

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

 சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

***********************************

Feb 16, 2012

ஜோடி.

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

(காதல்)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

லலா லாலல லாலா லாலா லாலா லாலலா
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லாலா லாலா லாலலா லாலா லாலா லாலா
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

ஓ...

**************************************

வெள்ளி மலரே வெளி மலரே...வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ...
வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ...
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள் கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெக்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

(வெள்ளி மலரே)


ஏ...
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெளி மலரே


வெள்ளி மலரே வெளி மலரே...

அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ! !!!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ! !!!



பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்! 



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே................!
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே..............!
மின்சாரம் இல்லாமல் பிறக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே...................!
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே....................!

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ! !!!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ! !!!


பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!



பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே....................!
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவது அதிசயமே....................!
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே.................!
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே....................!


பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!

பாம்பே.

கண்ணாளனே
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளகள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளகள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று ஆயினள் மாது ..............................

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளகள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நினைவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன் ...........................

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளகள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
கண்ணாளனே.........................................!

******************************

பானா காத்தாடி.


என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே



சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம் 
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன் 
என் கண்ணில் ஒரு தீ வந்தது 
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை 
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை 
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை 
காதலில் கரைவதும் ஒரு சுகம் 
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா 
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன் 
என்கண்ணில் ஒரு தீ வந்தது 
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் 
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே 
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சுறா.


தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை தோட்டக்காரி மொத்தமாக தாயேண்டி
போக்கிரி மச்சான் என்னை புல்லரிக்க வைக்காதே
அங்கங்கே தொட்டு தொட்டு மின்சாரத்த பாய்சாதே
பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly

 
பாலை தேடியே பொல்லாத பூனை சுத்துதே
என் மீசை குத்தாதே உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கனஅடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்சென்று தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly

 
எங்கள் ஊரிலே நீ தான் இளையதளபதி
உன்னை ஆள வந்தேனே எனை நானும் தந்தேனே
இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி
என் பாதை சொல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உன்னை யாரும் வெல்லத் தான் ஊரில் இல்லை இல்லை

பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி போட்டா ஆடும் பொம்மாயி
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly
சூமந்த்ரகாளி I wanna make u காலி
Give me my தாலி my life- jolly jolly

அமர்க்களம்.

மேகங்கள் .

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம் அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை


********************************************

சொந்த குரலில்.

ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை
ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்


ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...தராரராரா
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...தராரராரா

காற்றிலேறி பட்டுப் பாடப் போகிறேன்
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்
நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிறேன்
மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்
முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன்
தராரராரா தராரராரா ஹெய் ஹெய் ஹெய் தராரராரா தராரராரா ஹெய் ஹெய்
ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...ச ச ச ச
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை

ச சரா ச சரா
சரார சரார சராரராரா சரார சரார சராரராரா

இந்த பூமி பழைய பூமி அளவா
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா
ஆதி மனிதன் நல்ல மனிதன் அளவா
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அளவா
உலகம் தூங்க ஒற்றைப் படுக்கை கொண்டுவா
அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அளவா


ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...சொந்தக் குரலில் பாட...
ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...ரொம்ப நாளா ஆசை...
ஹெலோ சுஷீலா ஆண்டி ஹெலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டுச் சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்

தாஜ்மகால்

தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் என்று வந்ததோ..
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

பூலோகம் என்பது பொடி ஆகிப்போகலாம்..
பொன்னாரமே நம் காதலோ.. பூலோகம் தாண்டி வாழலாம்.
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ..ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கறை மாற்றி நாமும் மெல்ல கரையேற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே..

தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது..
சில் வண்டுகள் காதல் கொண்டால்..செடி என்ன கேள்வி கேட்குமா..
வண்டாடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வானும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே..

தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் என்று வந்ததோ..
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலக்ம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ..
தாஜ்மகால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே 

என்னைத் தொட்டு

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்


சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூட வா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா .(2)..
ஓ ...பைங்கிளி ...நிதமும்

என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி ... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...

பூவே உனக்காக.

ஆனந்தம் - ஆண்.

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம், ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும், சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..
இன்னும் நூறு ஜென்மங்கள், சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்


********************************************

சொல்லாமலே யார்.
                   
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுக்குள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது
மல்லிகைபூ வாசம் என்னை கில்லுகின்றது
அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் தூக்கம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வழியா
உன் பார்வை குற்றாலச் சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி, உன்னோடுதான்..
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து
முள் மீது பூவானேன் தேகம் இளைத்து
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நாம் காதலா ..
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொல்லு கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்ஜோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது .........................



கண்ணதாசன்.

நான் மலரோடு.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருண் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருண் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்


****************************************

காலங்களில் அவள்.

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
ஒ ஒ ஒ ஒ..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
கனிகளிலே அவள் மாங்கனி.. கனிகளிலே அவள் மாங்கனி..
காற்றினிலே அவள் தென்றல்..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..
கண்போல் வளர்ப்பதில் அன்னை.. கண்போல் வளர்ப்பதில் அன்னை..
அவள் கவிஞ்ஞன் ஆக்கினால் என்னை..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..

வைரமுத்து.-வைதேகி காத்திருந்தாள்.

சோகம்.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
முக்குளிச்சு நான் எடுத்த முது சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குல பத்திரமா வெச்சேனே
வச்சதிப்போ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில தூங்கமா ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே, நான் படிச்ச சீதனமே
தேன் வடிச்ச பாத்திரமே தென் மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சு, கண்ணீரில் நின்னாச்சு..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..
நீறு நெலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும்
அந்த பக்கம் இந்த பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குலே நீங்கம நீ தான் வாழுற
நாடியில சூடேத்தி நீ தான் வாட்டுற
ஆழ இட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனச
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனச
உள்ளமும் புண்ணாச்சு, காரணம் பென்னாச்சு..
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..

************************************************

பரதம்.

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்
என் சிலம்போளியும் புலம்புவதை கேள்
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீறாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..
அத்.. ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தளடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிகின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் போயானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி..
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீறாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..
அத்..
ஊதாத புல்லங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணியை தேடாத வெள்ளை புறா
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன் மேனி நெருப்பாக கொதிகின்றது
நீர் ஊற்றி பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றதே
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறு என்ன நான் செய்த பாவம்
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..
விரல் கொண்டு மீறாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்போளியும் புலம்புவதை கேள்..

ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து.

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
இளமைக்கு நடை அழகு, முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு, காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கரை அழகு, பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு, அன்னைக்கு செய் அழகு
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
விடிகாலை வின் அழகு, விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு
ஒருக்கு ஆர் அழகு, ஒர்வலத்தில் தேர் அழகு
ஒருக்கு ஆர் அழகு, ஒர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழ அழகு, தலைவிக்கு நான் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு, கார் கூந்தல் பெண் அழகு..

தாய் மண்ணே வணக்கம்..!!

அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன்
வெய்யிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துளைதேன்
மனம் பித்தாய் போனதே.. உன்னை கண்கள் தேடுதே..
தொட கைகள் நீளுதே.. இதயம் இதயம் துடிக்கின்றதே..
எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்.. மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்.. ஆளாக்கி வளர்த்தாய்..
சுக வாழ்வொன்று கொடுத்தாய் பச்சை வயல்களை நீ பரிசளிதை
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் கண்களும் நன்றியால் பொங்குதே..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே..
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுமே..
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை, அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை, பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..!!
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..

உள்ளம் கொள்ளை போகுதே.


கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும் ஹோ ஹோ ஹோ..
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்
கடைசிவரை தனியாய் உருகும் ஹோ ஹோ ஹோ..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி,
அதற்கு முகம் ஒன்றும் இல்லை..
அந்த கண்ணாடி நான்தானே முகமே இல்லை என்னிடம்தான்..
ஹோ ஹோ ஹோ..
காகிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒட்ற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஹோ ஹோ ஹோ..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் அசைக்கும் சம்மந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ ஹோ ஹோ ஹோ..
செடியை பூ பூக்க வைத்தாலும், வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உடத்தில் புன்முறுவல் பூத்தாலும், உள்ளே சருகாய் கிடக்குதே..
ஹோ ஹோ ஹோ..
கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஹோ ஹோ
யார் அந்த ரோஜா பூ? கண்ணாடி நெஞ்சின்மேல்,
கல் வீசி போனால் அவள் யாரோ..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..
உள்ளம் கொள்ளை போகுதே..
உன்னை கண்ட நாள் முதல்..
உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே..

7 ஆம் அறிவு.

தோழா.

இன்னும் என்ன தோழா  , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல எடை  போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே.
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …
இன்னும் என்ன தோழா  , எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாத நம்மால் முடியாத
நாளை வெல்லும் நாளா செய்வோமே
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்
தொடு வானம் இனி தொடும் தூரம்
பலர் கைக்களை சேர்க்கலாம்
வினை வினைத்தால்
நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளி பூ முளைக்குமா
நம் தலைமுறைகள்
நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறைக்குமா
ஒரே பலம் ஒரே குணம்
ஒரே தடம் எதிர் காலத்தில்
அதே பலம் அதே இடம்
அகம் புறம் நம் தேகத்தில்
கழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
தினம் களங்களில் சுமக்கிறோம்
ஏழுத்தொடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிறோம்
பணி மூட்டம் வந்து பணிதென்ன
சுடும் பகலவன் மறையுமா
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி உறங்குமா
இதோ இதோ இணைந்ததோ
இனம் இனம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ
இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போடா
உன்னை மெல்ல இடை போடா
நம்பிக்கையில் நடைபோடா சம்மதமே
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடமே
வந்தால் அலையாய் வருவோம்
விழ்ந்தால் விதையாய் விழுவோம்
மீண்டும் மீண்டும் ஏழுவோம் , ஏழுவோம்
இன்னும் இன்னும் இறுக
உள்ளே உயிரும் உருக
இளமை படையே வருக
ஏழுக …

********************************************

யம்மா யம்மா.

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே..
புல்லாங்குழல கையில் தந்தாளே ..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே..
பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாத்திர
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாளே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே..

Feb 13, 2012

நண்பன்

நல்ல  நண்பன்  வேண்டும்  என்று
அந்த  மரணமும்  நினைகின்றதா
சிறந்தவன்  நீ  தான்  என்று
உன்னை  கூட்டி  செல்ல  துடிகின்றதா

இறைவனே  இறைவனே
இவன்  உயிர்  வேண்டுமா
எங்கள்  உயிர்  எடுத்துகொள்
உனக்கது  போதுமா
இவன்  எங்கள்  ரோஜா  செடி
அதை  மரணம்  தின்பதா
இவன் சிரித்து பேசும்  மொழி 
 அதை  வேண்டினோம்  மீதும்  தா
உன்  நினைவின்  தாள்  மரத்தில்
எங்கள்  குரல்  கொஞ்சம்  கேட்கவில்லையா
மரணம்  எனும்  மேவனத்தில்
எங்கள்  ஞாபகங்கள்  போகவில்லைய

இறைவனே இறைவனே
உனக்கில்லை  இரகம
தாய்  இவள்  அழு  குரல்
கேட்ட  பின்பும்  உறக்கமா

வா  நண்பா  வா  நண்பா  தோழ்களில்  சாயலாம்
வாழ்ந்திடும்  நாளெலாம்  நான்  உன்னை  தாங்கவா.

இறைவனே  இறைவனே
இவன்  உயிர்  வேண்டுமா
எங்கள்  உயிர்  எடுத்துகொள்
உனக்கது  போதுமா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Feb 9, 2012

பெண் - ரிதம்


நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே........................................

************************************************** 

சரவணா


ஆண்: காதல் வந்தும் சொல்லாமல்,நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை, கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே

பெண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ?

ஆண்: இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!

பெண்: நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!

ஆண்: வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...

பெண்: விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...

பெண்: நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா!

ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்... பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி

(காதல் வந்தும்)

நினைத்தாலே இனிக்கும்


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
ஓ.... ஓ
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
ஓ... ஓ
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஓ.... ஓ
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
ஓ... ஓ
சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஒரு முறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே
ஓ....ஓ
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே
ஓ.....ஓ
சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே
ஓ...ஓ
அரை கணம் பிரிவில் நரை விழ செய்தாயே
ஓ....ஓ
நீ இல்லாத நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

வேல்

 கோவக்கார கிளியே
ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...


ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே
பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே
ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா
ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள
பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சரிதான் தேவையா

ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

************************************************

ஒற்றே கண்ணாலே
ஆண்: ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலயே புரியலயே நீ யாருன்னு புரியலயே
தெரியலயே தெரியலயே இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)


ஆண்: ஒ..... சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்க துடிக்கிதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெறுங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன்கால் தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியமால் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)

ஆண்: ஓ.... கோடைக்கால சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத்தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணே பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹோ... (ஒற்றை...)

****************************************************

ஒன்னப்போல ஆம்பளைய


பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே
ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...

பெண்: தென்னமரம் நீ தொட்டதும் தங்கமரம் ஆனதடா
ஆண்: தேக்குமரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி
பெண்: முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண்: மூணாங்கண்ணாலே புடிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது
பெண்: ஏய் மோதிபோட்ட மனசு கேடி போல தெறந்த
கோடி மொத்தம் நீ தானடா
ஆண்: ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா..

பெண்: வெ வெ வெங்காயப்பூ.. வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு.. வெள்ளி நிறம்
ஆண்: த த தக்காளிக்கு தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்
பெண்: கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா
ஆண்: நெஜமா ஒன்னநானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி
பெண்: நூத்தி எட்டுத்தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெரவேத்திக்கோ
ஆண்: ஏய் ஐசா நைசா... (ஒன்னப்போல...)

கோ

 கல கல
 கல கல காலா காங்கு
 பல பல பைலா சாங்கு
 நித்தம் நூறு கனவில் தூங்கு
 உள்ளங்கையில் உலகை வாங்கு
 கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்
 வெப்பத்துக்கு காற்று நாங்கள்
 மரபுக்கு மாற்று நாங்கள்
 வேடன் இல்லா வேடந்தாங்கள்

 நித்தம் நூறு கனவில் தூங்கு
 உள்ளங்கையில் உலகை வாங்கு
 ஹே ஹே சோ
 ஹே ஹே சோ
 ஹே ஹே சோ
 ஹே ஹே சோ
 (இசை...)
 இது ஒரு வாலிப கோட்டை
 மறந்திடு நீ வந்து வீட்டை

 நீ எனக்கு நான் உனக்கு
 சேர்ந்திருந்தால் நாம் நமக்கு

 இமைகளில் ஈரமே இல்லை
 இதயத்தில் பாரமும் இல்லை
 பல் முளைத்த மின்னலைப்போல்
 நாள் முழுவதும் நாம் சிரிப்போம்
 இதுபோன்ற நாட்கள் தான்
 உதிராத பூக்கள் தான்
 நாங்கள் நிலவும் கதிரும்
 இணை முப்பொழுதாவோம்
 கல கல காலா காங்கு
 பல பல பைலா சாங்கு
 நித்தம் நூறு கனவில் தூங்கு
 உள்ளங்கையில் உலகை வாங்கு
 (இசை...)
 போனது போச்சு விட்டு விளையாடு
 வானத்தைப் பார்த்து தொட்டுவிட ஓடு
 போனது போச்சு விட்டு விளையாடு
 வானத்தைப் பார்த்து தொட்டுவிட ஓடு
 ஓடு.. ஓடு...
 நதிகளும் தேங்குவதில்லை
 அலைகடல் தூங்குவதில்லை
 வாழும்வரை விழித்திருந்தால்
 உன் கனவை யார் பறிப்பார்
 ஹோ... அதிகமாய் ஆசைகள் கொள்வோம்
 விதிகளை வேர்வையில் வெல்வோம்
 வேற்றுமையின் வேரறுத்து
 வானவில்லாய் சேர்ந்திருப்போம்
 ஒன்றுகூடி யோசித்தோம்
 நம்மை நாமே நேசித்தோம்
 எங்கள் விழியில் இனிமேல்
 உலகம் முகம் பார்க்கும்
 கல கல காலா காங்கு
 பல பல பைலா சாங்கு
 நித்தம் நூறு கனவில் தூங்கு
 உள்ளங்கையில் உலகை வாங்கு
 கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்
 வெப்பத்துக்கு காற்று நாங்கள்
 மரபுக்கு மாற்று நாங்கள்
 வேடன் இல்லா வேடந்தாங்கள்

கருப்பசாமி குத்தகைதாரர்

 உப்பு  கல்லு
ஓ......
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
ஓ...
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
ஓ...

மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது

Feb 6, 2012

சுவிஸ் வங்கி

இந்த செய்தி 05/02/2012 அன்று தினத்தந்தி நாழிதளில், தினம் ஒரு தகவல்
பகுதியில் வெளியிடப்பட்ட செய்தி.
நன்றி தின தந்தி!

சுவிஸ் வங்கியின் கணக்குகள்.

எப்படியாவது சுவிஸ் வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பித்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் கருப்பு பண முதலலைகள். கணக்கில் வராத கருப்பு பணத்துக்கும் சுவிஸ்
வங்கிக்கும் அப்படி என்ன தொடர்பு? உலகம் முழுவதும் லட்சகணக்கான
வங்கிகள் இருந்தாலும் சுவிஸ் வங்கிக்கு மட்டும் இந்த பெயர் வரக்காரணம், அதன் கணக்கு வழக்கு முறைதான். சுவிஸ் வங்கியில் இரண்டு விதமான கணக்குமுறைகள் பின்பற்றுகிறார்கள். ஒன்று மற்ற எல்லா வங்கிகளிலும் கடைபிடிக்கும் முறை. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் பெயர் வெளிபடையாக தெரியும். டெபாசிட் வைத்த தொகைக்கு மாதா மாதம் வட்டி பெரும் முறை. மற்றொன்று முதளிட்டாலரின் பெயர் இருக்காது. எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தாலும் எப்படி வந்தது என்று கேட்க மாட்டார்கள்.
இரண்டாவது முறையில் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் சுவிஸ் வங்கியில் வேலை செய்யும் யாருக்குமே தெரியாது. மிக உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே அது தெரியும். அவர்களும் எக்காரணத்தை கொண்டும் கணக்கு வைத்திருப்பவரின் பெயரை வெளியே சொல்ல கூடாது. மீறி சொன்னால் 6  மாதம் கடுங்காவல்   தண்டனையும் 50 ஆயிரம் சுவிஸ் நாணயமான பிராங்கும் அபராதம் செலுத்த
வேண்டும்.
நம்மூரில் வெறும் ஆயிரம் ரூபாயை கொண்டு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கி விடலாம். சுவிஸ் வங்கியல் ஒரு கோடி ருபாய் இருந்தால்தான் கணக்கே தொடங்க முடியும். இந்த பணத்துக்கு எவ்வளவு
வட்டி தருவார்கள்? என்று கேட்க தோன்றுகிறதா? இதற்கு ஒரு கூட வட்டி
கிடையாது.
மாறாக கணக்கு வைத்திருப்பவர்தான் கணக்கில் இருக்கும் தொகைக்கு மூன்று சதவீதம் சேவை கட்டணமாக வங்கிக்கு கொடுக்க வேண்டும்.
அதை அவர்களை கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். வங்கி
லாக்கரில் நகை பத்திரங்கள் வைத்துகொள்வதற்கு நாம் ஒரு சர்விஸ்
சார்ஜ் வங்கிக்கு கொடுப்பதுபோல், பணம் பாதுகாப்பாக இருக்க சுவிஸ்
வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும். இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்........ இந்த கட்டணத்தை கட்ட முடியாமல் பலரும் மொத்த
பணத்தை இழந்துள்ளார்கள். வங்கியில் கணக்கு எண்ணை மறந்து தொலைத்தால் முழு தொகையும் வங்கிக்கே சொந்தமாகிவிடும். இது
கணக்கற்ற பணம் என்பதால் மற்ற வங்கிகள் போல் வேறு ஆவணங்களை காட்டி பணத்தை பெற முடியாது. இதனால் சுவிஸ்
நாட்டின் பொருளாதாரமே வங்கியை நம்பி உள்ளது.
கணக்கு வைத்திருப்பவர் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில் அவர்
மீது அந்த நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கையின் பெயரில், தேவைப்பட்டால் சுவிஸ் வங்கி தனது முழு ஒத்துழைப்பையும்
விவரத்தையும் தர மறுப்பதில்லை. நாளுக்கு நாள் கோடிக்கணக்கில் பணம்
சேர்ந்து கொண்டே வரும் சுவிஸ் வங்கியில் நம் இந்தியர்களின் நிலை என்ன
தெரியுமா? சர்விஸ் சார்ஜ் கட்ட முடியாமலும் கணக்கு எண் மறந்து
போனதாலும் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் இழந்த பணம் 180 
ஆயிரம் கோடி ரூபாயிக்கு மேல்.  சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க
பணம் மட்டும் போதாது. நல்ல ஞாபக சக்தியும் வேண்டும்.

சிறிது யோசித்து பாருங்கள் இந்த 180  ஆயிரம் கோடி ரூபாயும்
இந்தியர்களாகிய நம் ஒவ்வொருவரின் பணம்.
                           இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள்!